இந்தியாவில் 28 வயதான இளைஞர் ஒருவர் 300 பெண்களை ஏமாற்றி சீரழித்து, நகை, பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர்…
Browsing: இன்றைய செய்தி
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோரின் கண்முன்னே எரித்து கொன்ற…
மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்துள்ளார்.…
ராகம லன்சியாவத்த பிரதேசத்தில் வீடொன்றில் கட்டிலுக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று புதன்கிழமை கைது…
இன்று முதல் இருக்கைகளின் எண்ணிக்கை மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க…
திருகோணமலை -10 ம் கட்டை கித்துல் உதுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலி – ஹபராதுவ…
சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு…
விருதுநகரில் டயர் வெடித்ததால் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்ததில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். அத்தோடு அருப்புக்கோட்டை அடுத்த பாலவநத்தம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த…
தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள்…