நாட்டில் மேலும் 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
Browsing: இன்றைய செய்தி
கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல்…
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகள் ஒருவாரத்திற்குள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, தற்போது சிவப்பு பருப்பு…
கொரோனா தொற்று உறுதியான மேலும் 726 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கொரோனா தொற்று…
12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய…
வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது தாயையும் 6 மாத குழந்தையும் எரித்துக் கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு வவுனியா பொலிஸார் நேற்று…
திருகோணமலையின் கன்னியா வெந்நீரூற்றில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடி அம்மாவாசை பிதிர் தர்ப்பணம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பாக நடைபெற்றது. மேலும், பிள்ளையார் ஆலய ஆதின கர்த்தா…
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் காலப்பகுதி தொடர்பான உறுதியான தினம் அறிவிக்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் காலப்பகுதி…
இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொவிட்…
கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊடக கண்காட்சியை நிறுத்தி விட்டு, தொற்று நோயை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…