Browsing: இன்றைய செய்தி

பிரபல சிங்களத் தொலைக்காட்சி நாடக நடிகையான நயனதாரா விக்கிரமாராச்சிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் எனக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், தற்போது சுகாதார…

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை எனும் பெயருடன் 05.06.2021 அன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுட்பட 14 நாடுகளில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்பது வரலாற்றுத்திரிபுகளுடன்…

வெலிசர பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் விமான படை அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான…

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட கைதாகிய நால்வரும் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளது. மேலும் குறித்த…

இந்தியாவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கருவாளூர் பகுதியை சேர்ந்தவர் உத்தமன். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிகளுக்கு மகள் ஆதிரா (22) என்ற…

21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகுவதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களை பெரும் சோகத்தில்…

நேற்றையதினம் ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை…

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13வயது அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த 13வயதுடைய சிறுமி வயிற்றுகுத்து காரணமாக…

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், மூக்கு, வாய் மற்றும் ஆசனவாயிலிருந்து சுமார் இரண்டு அடி நீளமுள்ள பல கொக்கிப்புழு வெளிவந்த நிலையில், 10 மாத ஆண் குழந்தை…