Browsing: இன்றைய செய்தி

நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த…

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர்.…

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு…

கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இந்த வருடம் செப்டெம்பர்…

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டவர்கள் உயிரிழக்கும் சதவிகிதம் குறைந்தளவில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத தெரண 360…

பண்டாரவளை இன்று பகல் இருவர் மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றவர் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயக்கமுற்ற இருவருக்கும்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 59 நாட்களான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்துார் வடக்கு பகுதியை சேர்ந்த குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

இலங்கையில் தற்போதுள்ள அபாய நிலையை கருத்திற் கொண்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் அதிவேகமாக கோவிட் பரவி வரும்…

செல்லப்பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த தாயொருவர் உயிரிழந்துள்ளசம்பவம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில்…