தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்பவைத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார்,…
Browsing: இந்திய செய்தி
இந்தியாவில் கணவன் ஒருவர் மாந்திரகவாதியை அழைத்து மனைவியை அவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரூட் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு கடந்த…
கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட…
பிரபல நடிகை ஸ்வாதிலேகா செங்குப்தா தனது 71வது வயதில் காலமானார். பிரபல பெங்காலி நடிகையான ஸ்வாதிலேகா பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளவர். இந்த நிலையில் சில காலமாக…
மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிப்பெண் பிரவசத்திற்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. HELLP syndrome எனும் ரத்த ப்ளேட்லெட்களின்…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கடந்த மாதம் 30…
இலங்கையில் மேடை நடிகராக பிரபலமடைந்த புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் (Sando Harris) இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, ஹெவலொக் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில்…
மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கும் மேல் குருவை வைத்திருக்கின்றனர். குரு – சிஷ்யன் உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனினும் அந்த…
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன்…
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆகியோரிடம் வைபவ ரீதியாக…
