Browsing: இந்திய செய்தி

ஜெர்மனியில் 28.06.2021 அன்று பல பிரதேசங்களில் ஐஸ் மழை பொழிந்ததில் பலவீடுகள் சொகுசு வாகனங்கள் சேதமாகி உள்ளது.

இந்தியாவில் கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டு, குழந்தையுடன் வீதியில் ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண், அதே ஊரில் பொலிஸ் அதிகாரியாக பணியில் அமர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை…

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய…

இந்தியா முழுவதும் இதுவரை 32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

தமிழகத்தில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில்…

தமிழகத்தில் பெற்ற தாயே மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி பெரிய சேக்காடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர்…

கேரளாவில் சொந்த பிள்ளைகளை கைவிட்டு சகோதரியின் கணவருடன் தப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(28) மற்றும் இவரது சகோதரியின் கணவன் 36…

கொரோனாவுக்கு கணவனை பறிகொடுத்த சோகத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை கொடுத்து மகன், மகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

தமிழகத்தில் 7 வயது சிறுவன் குழந்தை தொழிலாளியாக ரூ. 5,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, 7 வயது சிறுவன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செல்லத்தூர்…

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில்…