புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தை…
Browsing: ஆன்மீக செய்திகள்
சிலர் எந்த கஷ்டம் வந்தாலும் அதை தூசு போல தட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். பெரும்பலான மக்கள் தங்களுக்கு கஷ்டம் அல்லது பிரச்சனைகள் வந்தால், அதைப்…
சிவபெருமானின் அம்சமாக காணப்படும் உருத்திராட்சத்தை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் , அணியும் முறை ,அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிப்பாட்டு முறைகள் என்பன பற்றி நோக்குவோம். உருத்திராக்கம்…
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக…
தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு,…
பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நில வாசற்படிக்கு வைக்கும்…
நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 2 1/2…
ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு…
இந்துக்கள் தமது முன்னோகளுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடவேண்டிய நாள் அமாவாசை தினமாகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் மூன்று மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு…
சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒரு விரதம் பிரதோஷ விரதமாகும். சிவ பெருமான் தேவர்களுக்கு அருட்காட்சி கொடுத்து அருளிய நேரம் என்பதால் மாலை 4 முதல் 6…
