Browsing: அரசியல் களம்

கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறிவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளார். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம்…

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள்…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் என்று ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண…

அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி,…

நாட்டில் குறித்த இருவரும் தலைவர்களே. மேலும் இருவரும் வழக்கறிஞர்கள், ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்னொருவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார். இவர்களில் ஒருவர் தனது தந்தை சிங்கள அரசால்…

நாட்டில் உயிர் அச்சுறுத்தல்கள், எதிர்பாராத சிறைத்தண்டனைகள் மற்றும் பல்வேறு அநீதிகளுக்கு உள்ளான புகழ்பெற்ற புலனாய்வு அதிகாரியாகக் கருதப்படும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஜனாதிபதி…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 17 இல் ஊசி சின்னத்தில் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர்…

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும்…