Browsing: அரசியல் களம்

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து எந்தவொரு ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுடன் நாமல் ராஜபக்ஷகூட தேசியப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். எனினும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி…

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர…

புதிய ஜனநாயக முன்னணி (NDF) 2024 பொதுத் தேர்தலுக்கான அதன் தேசியப் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா,…

இலங்கையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, சமீப காலமாக முகநூலில் வைத்தியர்கள் பலரை…

இலங்கை தமிழரசு கட்சியின் ஜனநாயகப்பிரிவினருக்கு முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா தனது ஆதவை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் கே.வி.தவராசா தலைமையிலான அணியினர் மாவையை…

அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் அறிந்திருந்தால் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அரசாங்கத்தால்…

அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சியில் வேட்பாளராக முடியுமா என்பதை இலங்கையில் உள்ள பெண் வேட்பாளர் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 திகதி…

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (09) கையெழுத்திட்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி உட்பட இருபது பேர் வேட்புமனுக்களில் கையொப்பம்…