ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவுக்கு, முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய…
Browsing: அரசியல் களம்
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். 48 வாக்களிப்பு…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம்…
தன்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்டவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற…
இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் – சாணக்கியன் , அரியநேத்திரனின் பிரச்சார உத்திகண்டு பெரும் அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழரசு கட்சியின் யாழ்…
தேசிய மக்கள் சக்திக்காக மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை…
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக்…
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள…
யாழ்ப்பாணம் தவிர்ந்த நாட்டின் வேறு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும்…
