இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம்…
Month: August 2026
இலங்கையின் அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு…
ஈரானை பலவீனப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், மாறாக பல மாத மோதல்களுக்குப் பிறகு அந்நாடு ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த சக்தியாக உருவெடுத்துள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி…
கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக…
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று (23) ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. சுப்மன்…
களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடப்பதற்காக…
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் உலகக் குத்துச்சண்டை சாம்பியனான ஜொலானி டெட்டே (37), அவரது வீட்டின் வாசலில் வைத்தே அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2007-2008 ஆம் ஆண்டுகளில்…
பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.…
