Month: November 2024

அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் பாடசாலைப் பேருந்து மீது உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தில் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும்…

யாழ்ப்பாணத்தில் விடாமல் பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக சட்ட ரீதியான…

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கடும் கரிசனை…

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தன்னுடைய மகள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தமைக்கான காரணத்தை ஓபனாக பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர்…

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட  இலங்கை தமிழர் ஒருவருக்கு கனேடிய  அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கனேடிய குடிவரவு குடியகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஐக்கிய…

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024…

மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரதான ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 133 பணியாளர்கள் சின்னம்மை நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இங்குள்ள 64 ஊழியர்களுக்கு முதலில்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் சுவாரஸ்யம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதன் 50வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒருவர் உள்ளே செல்ல உள்ளதாக தகவல்…