Month: November 2024

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். 11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர். இந்த…

யாழ் – புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ்…

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள்…

நடைபெறவுள்ள  நாடாளுமன்ற  தேர்தலில்  யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள் சிலர் தமது…

றாகம பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் நேற்று (7) பிற்பகல் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். றாகம,…

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நவாலி வடக்கு மானிப்பாயினைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.…

ஹம்பாந்தோட்டையில் பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபரொருவர், அங்கிருந்தவர்களை பயமுறுத்தி, யுவதி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று வலஸ்முல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு…

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகளுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவை…

களுத்துறை, அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்திகமுவ பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர். பெத்திகமுவ ,ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த…