Month: November 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளியாகலாம் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சிறந்த…

பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக…

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மது உற்பத்தியாளர்கள் குறித்த நிலுவைத் தொகையினை எதிர்வரும் நவம்பர்…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கோப்பாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் பயணித்துக்கொண்டிருந்த வேளை இனம் தெரியாத…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பிரபல பாடசாலையான கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள்…

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம்…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதிர்ஷ்டமிக்கது என்று கருதிய காருக்கு இறுதிச் சடங்கு செய்து, அதனை நல்லடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்…

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில், சுமார் 24 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…