Month: November 2024

கொழும்பு மசாஜ் சேவை என தெரிவித்து நிதி மோசடி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய…

கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள சர்வஜன…

யாழ்ப்பாணம் – மயிலங்காடு பகுதியில் தோட்டக்கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று திங்கட்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு, ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே…

துபாயிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பெரும் தொகை  வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 03…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சியில் அவரது…

கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48…

மியான்மரில் உள்ள சைபர் குற்றவியல் முகாம்களுக்கு இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைப் பிரஜைகள்,…

அநுராதபுரம் – தலாவ கிரநேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் சிலருக்கு சிறைக்கூடத்தில் சூதாட அனுமதியளித்த…

வவுனியாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிசாத் பதியூதீன் பயணித்த வாகனங்கள்…