Month: November 2024

ஹபராதுவ ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் நேற்று(13) வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ, மிஹிரிபென்ன பிரதேசத்தில்…

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார். இலங்கையில் இன்று…

சம்மாந்துறையில் 9 வயதுடைய மாணவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

வாக்களிப்பு நிலையத்தில், அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில், கடமையாற்றிய…

முல்லைத்தீவில் வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித…

தேர்தல் பிரச்சாரத்தில்    கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாரடைப்பு ஏற்பட்டு விளையாட்டு மைதானத்திலேயே இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.…

யாழ்ப்பாணத்தில் மாம்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறைக்கும்பல் ஒன்று அத்து மீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. வன்முறைக்கும்பலின் தாக்குதலில் காயங்களுக்குள்ளான நிலையில்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய , தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பாக காத்தான்குடி பொலிஸ்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொழும்பு தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் ச ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா…