இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில், தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய,…
Month: November 2024
இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக…
இலங்கையில் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள…
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த…
நாடளாவிய ரீதியில் இன்று இலங்கையில் 10 ஆவது நாளாளும்னற தேர்தல் இடம்பெற்று வெருகின்றது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு இன்று (14) பணம்…
ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்…
இலங்கையில் இன்றையதினம் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பு…
கொடகவெல, தொம்பகொல, எல்ல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த பாதுகாப்பற்ற பாலத்தில் இருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (13) மீட்கப்பட்டதாக பொலிஸார்…
இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித…
