Month: November 2024

அமெரிக்காவின் அரசியல் எதிரிகளாக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.…

இலங்கையில் நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாவட்ட ரீதியாக தற்போது வெளியாகி வருகின்றன. குறித்த தேர்தலில் அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய…

நான்கு தமிழர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின்  இலங்கை தமிழரசு கட்சிக்கு  சமூக வலைத்தளப்பதிவு ஒன்றில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழனாக…

யாழ்.மாவட்டத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி 9066 வாக்குகளைப் பெற்றுள்ளது.…

இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் நடைபெற்று முடிந்த நாடாளூமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாக…

நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நாடாளுமற தேர்தலில் பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்ததாக கிடைக்கப்பெற்ற…

தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். காலி வீதி,…

காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்குச்சீட்டைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞன்…