கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படும் புதன் கிரக பெயர்சி 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கப் போகிறது. இதனால், வேலையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து…
Month: November 2024
யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து 14…
யாழ்.பருத்தித்துறையில் உள்ள கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் ஜனாதிபதி…
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இன்று 08 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…
பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேவெவ பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் பொலன்னறுவை எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த…
நாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு கிடைத்துள்ளதாக…
வவுனியா – கள்ளிக்குளம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து சிறுவனொருவர் உயிரிழந்தார். குறித்த சிறுவன் நேற்றையதினம், கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்ட நிலையில் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார். அவர்…
நடந்து முடிந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் முதற்தடவையாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து நான்கு தமிழ் வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனடிப்படையில் தமிழரசுக்கட்சியின் சார்பில்…
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம்…
