மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த இளம் தாயொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Month: November 2024
சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு எந்த கட்சிகளும் முன்னிலை பெற்றதாக வரலாறு இல்லை என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, விகிதாசாரத்தேர்தல் அறிமுகமான 1989,…
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கு மு.ப 9.00 மணிக்கு வருகை தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி…
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம்…
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போன முன்னாள் ஆயுதக் குழுக்களையும் அகில இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. இந்தக்…
மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதி ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை நகரில் வைத்து…
ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது. அதன்படி அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று…
நடிகர் சிவகார்த்திகேயன், எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் சின்னத்திரையில் முதலில் களமிறங்கி சாதனை செய்து வந்தார். அதில் அவர் தனது 100% உழைப்பை போட…
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி அல்லது தோசை செய்வது வழக்கம். சட்னி என்றாலே தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தான் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.சில…
