Month: July 2024

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண்…

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் இசுரு உதானவின் அத்தையின் ஹோமாகம ரயில் நிலைய வீதியிலுள்ள 3 மாடி வீட்டில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வீட்டிற்குள்…

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து  இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும்…

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, இன்று, புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது. இதன்போது வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி…

யாழ்ப்பாண பகுதியில் கைப்பேசியை திருடிய நபரையும் அதனை வாங்கிய நபரையும் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கீழ் இயங்கும்,…

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால்  இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர்…

யாழ்ப்பாணம் – மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்துவந்த 29 வயது இளைஞர் ஒருவர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை…

கிளிநொச்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்  (26-07-2024)…

யாழ்ப்பாண பகுதியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்  (25-07-2024) மானிப்பாய் கட்டுடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…