கொழும்பில் அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
Day: July 9, 2024
SLIIT NorthernUni ஆனது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பட்டபடிப்பினை மாணவர் நலன் பெறும் வகையில் சிறப்புற யாழ்…
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பாடசாலை கற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில்…
இலவசமாக இணைய கொடுப்பனவு (Free Internet Data) வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசி நிறுவனங்களினாலும் இவ்வாறு…
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20…
தொடருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறை அறிமுகப்படுத்தபடவுள்ளது. இதனை போக்குவரத்து மற்றும் அதிவேக வீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க…
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (A.M.A.L. Rathnayakke) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று நீராவிப்பிட்டி கிழக்கில் முன்பள்ளி சிறுவர்களால் சிறுவர் பங்கெடுத்த சந்தை ஒன்று நடத்தப்பட்டது. தம்மூர் உற்பத்திப் பொருட்களை சந்தையில் வைத்திருந்ததோடு வியாபாரிகள் போல் அவர்கள்…
தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்றையதினம் (08-07-2024) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மறைந்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று (07-07-2024) இலங்கை…
இதுவரையில் கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகலையில் ஊடகங்களுக்கு…