திருகோணமலை எலிகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் நாற்பது கிலோ எலிக்கறியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள…
Month: July 2024
ஆடிக் கார்த்திகை விரதம் என்பது என்ன கேட்டாலும், எந்த வரத்தை தரக் கூடிய அற்புதமான விரத நாளாகும். அதனால் இந்த நாளில் பலரும் முருகப் பெருமானுக்கு விரதம்…
ஜனாதிபதி தேர்தலுக்காக அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன்படி, மொட்டுக்…
யாழ்ப்பாணம் – சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு…
ரணிலை ஆதரித்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என ராஜபக்ஷ குடும்பத்தில் பலமான ஒருவர் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள்…
தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று…
யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த…
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு…
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நாளையதினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய…
புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை…
