நாட்டில் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னரே இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Month: July 2024
கொழும்பில் உள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கட்டடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை நிலவியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம்…
கொழும்பு – கொலன்னா, அப்டன் தோட்டத்தின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு நடாத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை முன்வைத்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை நலம்புரி சங்கம் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
புத்தளம் – மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 28 வயதுடைய பாபு துஷ்யந்தினி எனும்…
அத்துருகிரிய பகுதியில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு…
தனது 3 பிள்ளைகளை ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்த்துகொள்ளவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ரயிலில் முன் பாய்ந்து…
அவுஸ்திரேலியாவில் பிரபலமான MasterChef Australia சமையல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேரா என்ற பெண் தெரிவாகியுள்ளார். குறித்த சமையல் போட்டியில் இறுதியாக நடந்த சுற்றின்…
கொழும்பில் அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
SLIIT NorthernUni ஆனது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்வாய்ப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பட்டபடிப்பினை மாணவர் நலன் பெறும் வகையில் சிறப்புற யாழ்…
