Month: July 2024

மொனராகலை பிரதேசத்தில் 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொவிந்துபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் , கொவிந்துபுர பொலிஸ்…

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும்  நடைபெறவுள்ள திருமணத்திற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும்…

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையை காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின்…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதன்போது, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய…

கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) இயற்கையான முறையில் வளர்க்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது சந்தைக்கு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில்…

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(11.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில்,  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய…

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம்…

முல்லைத்தீவு (Mullaitivu) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6ஆவது நாளான நேற்று  மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட…

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி…