கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…
Month: July 2024
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்றையதினம் (23-07-2024) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு…
யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவத்தில் யாழ்.வட்டுக்கோட்டை…
கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின்…
ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்திய இளம் குடும்பஸ்தர் மீது ரயில் மோதியதில் குறித்த நபர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில்…
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்றிலிருந்து பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். சமீப நாட்களாக சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக…
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
காய்ச்சல் காரணமாக கேகாலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். தெவலேகம பமுனுகம மலியதேவ மகா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி…
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்றையதினம் (23-07-2024) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு…
புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு முன்னால் சிறிய மற்றும் இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்து சமுத்திரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை வழங்குவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள்…
