Day: July 31, 2024

மட்டக்களப்பு – மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு  ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை…

புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவருக்கு கும்பலொன்றினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர்…

கற்கள் மற்றும் தடிகளால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற…

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்துடன் உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தினால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்தினால் மெல்கம் ரஞ்சித்…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், குழந்தை பிரசவித்து சில நாட்களில் இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். மன்னார் – மதவாச்சி பிரதான…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் மி.மீ.…

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 63.8% குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்க திணைக்களத்தினால் ஏற்பாடு…

மஹிந்த மிக திட்டமிட்டே அரசியலில் கால் வைத்தார். சந்திரிகாவின் தந்தையான பண்டாரநாயக்கவோடு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய மஹிந்தவின் தந்தையான டி. ஏ. ராசபக்சவினால், சிறிமாவோ குடும்பத்துக்குள்…

யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களில்…