Day: July 30, 2024

தோல்விகளினால் சோர்ந்து போயுள்ள இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்ததில் தானும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அணித் தலைவர் சமரி அத்தபத்து…

திருகோணமலை புறா தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் ஒரு குழுவினர் தொடர்பில் தகவலைகளை சமூக ஊடகம் ஒன்று வெளிபடுத்தியுள்ளது. இலங்கையின் அழகிய இடமாக…

யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை  (28-07-2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்.சிவபூதராயர் கோவிலடி,…

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளிக்கவுள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரமித்த பண்டார…

யாழ். வட்டுக்கோட்டை – பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவமானது நேற்றையதினம் (29) இடம்பெற்றுள்ளது.…

முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுட்டான் நகர பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் …