Day: July 29, 2024

கொழும்பு – காலி பிரதான வீதியில் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளம் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வைத்தியசாலையில்…

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர்…

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல்போன சம்பவத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனையுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு…

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்…

சப்ரகமுவமாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான…

திருகோணமலை எலிகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் நாற்பது கிலோ எலிக்கறியுடன் இன்று   கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள…

ஆடிக் கார்த்திகை விரதம் என்பது என்ன கேட்டாலும், எந்த வரத்தை தரக் கூடிய அற்புதமான விரத நாளாகும். அதனால் இந்த நாளில் பலரும் முருகப் பெருமானுக்கு விரதம்…

ஜனாதிபதி தேர்தலுக்காக அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன்படி, மொட்டுக்…

யாழ்ப்பாணம் – சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தொடர்பான  காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு…