தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை…
Day: July 29, 2024
நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று…
காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப்…
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு…
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
இலங்கையின் அஞ்சல் திணைக்களம், ஜனாதிபதி தேர்தலுக்கான, தமது மொத்த செலவின அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்காக 1.4 பில்லியன் தேவை என்று அஞ்சல் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு…
சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான…
ழத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் ஆண்டு நிறைவை நினைவேந்தவும், தமிழர்களின் வரலாற்றில் ஒரு சோகமான காலத்தை நினைவுகூரவும், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடனுக்கான தமிழர்கள்…
யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை கிளிநொச்சி பூநகரி பகுதியை…
ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
