Day: July 27, 2024

யாழ்ப்பாண பகுதியில் கைப்பேசியை திருடிய நபரையும் அதனை வாங்கிய நபரையும் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கீழ் இயங்கும்,…

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால்  இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர்…

யாழ்ப்பாணம் – மருதனார் மடத்தில் வெற்றிலை வியாபாரம் செய்துவந்த 29 வயது இளைஞர் ஒருவர் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை…

கிளிநொச்சி சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்  (26-07-2024)…

யாழ்ப்பாண பகுதியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்  (25-07-2024) மானிப்பாய் கட்டுடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார். இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு…

வவுனியா வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரான மதிமுகராசாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நேற்றையதினம் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு…