Day: July 27, 2024

தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில்  பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று…

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த…

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு…

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நாளையதினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய…

புத்தளம் பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானவர் பிரதான நிலை…

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண்…

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் இசுரு உதானவின் அத்தையின் ஹோமாகம ரயில் நிலைய வீதியிலுள்ள 3 மாடி வீட்டில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. வீட்டிற்குள்…

யாழில் வர்த்தகர்களைக் குறி வைத்து  இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும்…

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, இன்று, புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது. இதன்போது வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி…