Day: July 26, 2024

யாழ்ப்பாணம் (Jaffna), ஆரியகுளம் பகுதியில் முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரியகுளம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று…

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான சதுரங்க மதுசங்கவின்  உதவியுடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த அத்துருகிரியவில்…

பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இதன்போது, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமரால் உத்தியோகபூர்வமாக…

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த  பெண் கைதியே இவ்வாரு தப்பியோடியுள்ளார்.…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை…

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த பகுதியில் மழை நிலைமை இன்று முதல்…

ஜனாதிபதி ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றிரவு விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு…

கிண்ணியா பகுதியில் உள்ள காலாவதியான மருந்து பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 6  தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக…

கொழும்பு, கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (25-07-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…