மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதிகளில் யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்…
Day: July 23, 2024
களுத்துறை பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு பயாகலை கடற்கரையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் 20.3 வீதமான குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லையெனத் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள உள்நாட்டு சனத்தொகையில் 16.1…
இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தேவையான அழியாத மை உள்ளிட்ட எழுதுபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தேர்தலின் போது…
ஆடிமாதம் அம்மனுக்கு உரிய சிறப்பு வாந்த மாதமாகும் . ஆடி செவ்வாய்யில் அம்மனை தேடிச் சென்று வணங்கினால், துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடி விடும்…
தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணம் மோசடியாக பெற்ற 18 வயதுடைய யுவதியும், யுவதியின் காதலனும்கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்…
இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.2958 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல டொலரின் விற்பனை…
இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் திரு அலி சப்ரி தெரிவித்துள்ளார். போலந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த…
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி,…
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும்…
