Day: July 23, 2024

புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு முன்னால் சிறிய மற்றும்  இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்து சமுத்திரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை வழங்குவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள்…

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்த ஊழல் மோசடிகள் தொடர்பாக சமீப நாட்களாக ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15…

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில்…

இலங்கை மத்திய வங்கி இந்த முறையும் வட்டி வீதங்களை மாறா நிலையில் பேணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் துணைநில் வைப்பு வட்டி வீதம்…

பொலன்னறுவை – திம்புலாகல, மனம்பிட்டிய மாகங்தொட கிராமத்தில் கொடூரமான முறையில் தாய் ஒருவரை மகன் தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கே.டி.…

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார்…

தனது 10 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (2024.07.23)  45 வயதுடைய…

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான…

ஹட்டன் நகரில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மூன்று நாட்களாக எரிவாயு சந்தையில்…