இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய பெண்ணொருவர் பல அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பவத்தில் முல்லைத்தீவு – துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த…
Day: July 20, 2024
இலங்கையில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார – உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிரமப்படும் நிலை தொடந்து நிலவுதாக ஐ.நா சபையின்…
யாழ். ஊர்காவற்றுறை பகுதியில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (19-07-2024)…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரை நேற்று முன்தினம்…
திருகோணமலையில் சம்பூர், சேனையூர் 6ஆம் வட்டாரத்தில் சட்டவிரோத மதுபானங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை (18-07-2024) சம்பூர்…
அத்துருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவை கொலை செய்ய வந்த இரு துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த கொலையுடன் தொடர்புடைய…
யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்றிரவு (19-07-2024) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில்…
