Day: July 19, 2024

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட…

கிளிநொச்சியில் அரச, தனியார் பேருந்துளின் போட்டியால் பயணிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் (18-07-2024) பிற்பகல்…

கடந்த நான்கு நாட்களுக்கு மேல் காணாமல் போன நிலைமையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. தலவாக்கலை – க்றேட்வெஸ்டன் – லூஷா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களான…

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சந்திபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. குஜராத்தில் மாத்திரம் கடந்த 2 வாரங்களில் 6 குழந்தைகள், இந்த…

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவ , திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே…

யாழ். நயினாதீவில் உள்ள பழைய விகாரையில் இருந்து புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகாரையில் இருந்த புத்தர் சிலையை திருடிக்கொண்டு ,படகில்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நேற்று நள்ளிரவு நோயாளி ஒருவர் வந்தபோது அங்கு வாசலின் முன்னால் எவரும் இல்லை என்ற நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ். நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம்…

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு  இலங்கை தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமான உபகரணங்களை அமெரிக்கா இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.…