Day: July 17, 2024

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் அருச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுத்துள்ளது. அத்துடன்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. G. Mahipala இடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.…

குடமுருட்டி பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டு நிறுத்தாது சென்ற ரிப்பர் வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (16-07-2024) பிற்பகல்…

தெதுரு ஓயா நீரோட்டத்தில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஹட்டன், மவுன்டன் வத்த பகுதியைச்…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல்  இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில்…

மொரட்டுவையில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் “பொடி அய்யா” என அழைக்கப்படும் ஹரேந்து குமார…

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விசுவமடு மகா வித்தியாலயத்தில் கல்வி…

வைத்தியர் அருச்சுனா பல முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பலவற்றினை முன்வைத்திருந்தார். அவை தொடர்பில் ஆதாரங்களை தொகுத்து அவர் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு மனுவாக…

அரச ஊழியராக பணியாற்றும் இளம் பெண்ணொருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று காணொளியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…