Day: July 13, 2024

திருகோணமலைக்கு வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நேற்றையதினம்(12) திருகோணமலை மாவட்ட செயலக…

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடயில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

கொழும்பு – அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட பிரபல வர்த்தகரான ‘கிளப் வசந்த’ என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள மலர்சாலை ஒன்றில் அஞ்சலிக்காக…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் 55 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்(11) பொலிஸார் வீதித் தடைகளை…

பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில்…

கொழும்பில் உள்ள 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு…

உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ​​தற்கொலை செய்து கொள்ளும் பட்டியலில் இலங்கை முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் விடுதி ஒன்றில்…

தென்னிந்தியாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் பாடகர்களுடன் ஈழக்குயில் கில்மிஷா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சரிகமப பாடகர்கள் வீரபாண்டி முதல் இலங்கை…

கொழும்பு – அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிலப் வசந்த என்ற வசந்த சுரேந்திர பெரேராவுடன் தொடர்புடைய அமைச்சர்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…

யாழில் கேரளா கஞ்சாவுடன் இ.போ சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில், வீதியில் பயணித்த காரொன்றினை…