Day: July 12, 2024

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாகவும் மாநகர சபை வாகனத்தை…

பொல்பிட்டிகம கூட்டுறவு களஞ்சியசாலையில் மீண்டும் மனித பாவனைக்கு உதவாத பருப்பு கையிருப்பு , கழுவப்பட்டு பதப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொல்பிட்டிகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்து…

இலங்கை வீதிகளில் வேக வரம்புகள் தொடர்பான தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களை…

பசறை நகரில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும்,…

கொலை மற்றும் பல குற்றச் செயல்களை செய்து தலைமறைவாகயிருந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இரண்டு இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு…

மொனராகலை பிரதேசத்தில் 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொவிந்துபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் , கொவிந்துபுர பொலிஸ்…

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும்  நடைபெறவுள்ள திருமணத்திற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும்…

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையை காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின்…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதன்போது, லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் இருந்து சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாக கருதி உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை கோட்டாபய…