Day: July 10, 2024

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள்…

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அனைத்து தொடருந்து…

ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது, லூடியானா…

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30…

இலங்கை நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர், இன்று ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டார். அண்மையில் குறித்த தொழிலதிபர் நாணயத்தாள்களை நிலத்தில் போட்டு காலால்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையொன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த பகுதிக்கு கிளிநொச்சி…

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அழகு சாதனப் பொருள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அது இல்லாமல் கற்றாழையில் ஏராளமான மருத்துவப்…

ஜனாதிபதி ஆலோசனை பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் 2ம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக…

ஐ.தே.கட்சியின் தம்புள்ளை தொகுதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி மாயா பதெனியவின் வீட்டிலேயே…

நாட்டில் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், நேற்றையதினம் (09-07-2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை…