Day: July 4, 2024

கொழும்பு – கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் ​நேற்று  நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை…

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால்…

அநுராதபுரம் , ஹித்தோகம பிரதேசத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்…

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உறுதியாக நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று  வியாழக்கிழமை காலை…

திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நடேஸ்குமார் வினோதினி என்ற 25…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும்…