Day: April 15, 2022

கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் இன்றுடன் 7வது நாளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அங்கு…

உக்ரைன் மரியுபோல் தாக்குதல்களின் போது இறந்தவர்களின் உடலங்களை தோண்டியெடுக்கும் பணிகளில் ரஷ்ய படையினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே ரஷ்ய…

காலிமுகத் திடலில் எதிர்ப்பு போராட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த போராட்டத்தை தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டதாக பிரபல சிங்கள திரைப்பட நடிகை தில்ஹானி ஏக்கநாயக்க…

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொட- பின்னதுவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த பிரியந்த(35) என்பவரே இவ்வாறு…

35 வருட காத்திருப்புக்கு பிறகு திருகோணமலையில் 850 ஏக்கர் அடர்ந்த காட்டில் 85 பாழடைந்த எண்ணெய் டேங்குகள் மற்றும் ஒரு இயற்கையான சூழலில் துறைமுகமும் உள்ளது. இந்த…

மாதம்பை – வெல்லராவ பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தரப்பினரால் மற்றுமொருவர் தாக்கப்படுவதை தடுக்க முற்பட்டபோதே குறித்த…

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சென்னையில் ஒன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (24). இவர்,…

மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும்…

2021 ஆம் ஆண்டில், உகாண்டாவில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையத்திற்கு வர்த்தக அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. உகண்டாவுக்கு அனுப்பப்பட்ட சரக்குகள்…