Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Post Views: 171
ராஜாங்கனையே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.May 8, 2026
கட்சியின் 107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா-விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) நேற்று (07) எச்சரித்ததாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள்May 8, 2026