Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது. Post Views: 200
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.July 18, 2025
இலங்கை ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான பொருட்கள் வரிவிலக்குடன் அமெரிக்க சந்தைக்கு அனுமதிக்கப்படலாம்July 18, 2025
முடிந்தால் அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது செய்யுங்கள் – ஜனாதிபதிக்கு அரசியல்வாதிகள் சவால்July 18, 2025