“சு ய சார்பு இந்தியா” தி ட் டத் தின் கீழ், ச ர் வதேச ஆன்லைன் பல்பொருள் விற்பனை நி று வ னமா ன அமேசான், இந்தியாவில், தனது முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆ லை யை, சென்னையில் தொடங்க உள்ளது.
நடப்பாண்டின் இ று திக் கு ள், அ மே சானின், சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய, மத்திய மி ன் னணு மற்றும் தகவல் தொழி ல் நுட்பத் துறை அ மை ச்ச ர் ர வி சங் கர் பிரசாத், சென்னையில் தனது முதல் ஆலையை அமேசான் தொடங்க உள்ளதை, அதன் இந்திய தலைவர் அமித் அகர்வால் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.
அமேசான், சென்னையில் அமைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை, “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் முக்கிய அ டை யாள மாக இருக்கும் என, ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.