Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் அடைமழை பரவலாக பெய்திருந்தது. இதன் காரணமாக யாழ்.நல்லூர் ஆலயச் சூழலிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. Post Views: 265
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.November 6, 2025
கண்டி, பல்லேகல தொழில்துறை வலயத்திற்குள் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல்November 6, 2025