Browsing: அத்தியாவசிய பொருட்கள்

நாட்டுக்ககு திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி ஜூலை 01 முதல்…

இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் , இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 250 மில்லியன் டொலர்கள்…

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,…

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு,…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம்,…

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் உரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்ய பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். போதுமான டொலர் இருப்பு இன்மை…