யாழ்.அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் இருவர்…
Browsing: விபத்து
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் இன்று இரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் யாழ்.– கோண்டாவில் சந்தியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
ஹபரனை காவல்துறை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…
அனுராதபுரம் – கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று…
நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸாஅர் கூறியுள்ளனர். அப் பகுதியில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் ஜீப் மோதி…
யாழ்ப்பாணம் – அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.…
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 17ஆவது நாளாகவும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பெருமளவு மக்கள்…
யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற புகைரத…
தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், குறித்த உந்துருளி வீதியை…
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில்…
