Browsing: சுசில் பிரேமஜயந்த

நாட்டில் கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவரொருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை…

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கலாநிதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் (20-06-2022) முதல் மூடப்படவுள்ள கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் இணையவழிக் கல்வியை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் சுசில்…

எதிர்காலத்தில் 22 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாட்டில் 2018,…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு…

தேசிய பாடசாலைகளுக்கான அனுமதி கடிதம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாடசாலை விடுமுறைகள் நிறைவடைந்தவுடன், இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர்…

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தற்போதுள்ள வரையறைக்கு அப்பால் சென்று தீர்வுகள் தேடப்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் ராஜாங்க அமைச்சு பொறுப்பில் இருந்து அகற்றப்பட்ட…

எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக இன்று…

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனது பதவி நீக்கம் தொடர்பில் பதிலளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்…

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய உடன்…